சர்வாதிகார ஆட்சியில் மக்களின் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதிியினரின் அரசியல் அடிமைகளாக இருக்க வேண்டியதுமன்றி -, சர்வாதிகாரிகள் தங்களுக்கு எதிராக யாரும் இருத்தல் கூடாதென்னும், தங்கள் முடிவை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்துவதால் சர்வாதிகாரிகள் உள்ள நாடுகளில் மக்களுக்குச் சுயமாக சிந்திக்கும் சுபாவம் உண்டா? சுயமாக நடப்பதற்குச் சுதந்திரம் இருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’