மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

30.11.2024 சனிக்கிழமைவடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை*வரவேற்புரை: இறைவி (தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * முன்னிலை: ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், தங்கமணி குணசீலன், பெரியார் செல்வி, சுமதி, வளர்மதி, பூவை செல்வி, ராணி, த.மரகதமணி, மு.பவானி, அன்புச்செல்வி, உத்ரா, தேவி, நூர்ஜகான், அஜந்தா, அருணா, அன்புச்செல்வி, இளையராணி, யுவராணி, விஜயா, ஆனந்தி, நதியா *நோக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * பொருள்: டிசம்பர் 2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, கிளை ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது* சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: பொன்னேரி செல்வி (தலைவர், திராவிட மகளிர் பாசறை, கும்மிடிப்பூண்டி) * குறிப்பு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *