சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா

2 Min Read

நாள்: 30.11.2024, சனிக்கிழமை
பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா –

சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில்
மரக்கன்றுகள் நடும் விழா

நேரம்: காலை 8.30 மணி. இடம் : மூலிகைப் பண்ணை
செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும்
குருதிக்கொடை முகாம்
நேரம்: காலை 9.00 மணி பங்குபெறுவோர் : அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி.
தேசிய நூலக வாரவிழாவினையொட்டி மருந்தியல் நூலகத்திற்கு 92 புத்தகங்கள் நன்கொடை வழங்குதல்
நேரம் : காலை 9.30 மணி இடம் : கலைஞர் கருணாநிதி நூலகம்
பெரியார் மன்றத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம்
நேரம்: காலை 10.00 மணி இடம்: கல்லூரி அரங்கம்
தலைப்பு: “சமூக நீதிப் பயணத்தின் நிரந்தர வழிகாட்டி – நம் தமிழர் தலைவர் ஆசிரியர்”
தலைமை: முனைவர் இரா. செந்தாமரை
(முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
முன்னிலை: முனைவர் அ.மு. இஸ்மாயில்
(பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி
(துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
சிறப்பு விருந்தினர் : முனைவர் க.அன்பழகன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழக கிராம பிரச்சாரக் குழு)
திராவிட மாணவர் கழகத்தில் புதிய மாணவர்கள் 92 பேர் இணைதல் மற்றும் திராவிட மாணவர் போராட்ட நாள் உறுதிமொழியேற்றல்
நேரம்: காலை 11.00 மணி அமைப்பு : திராவிட மாணவர் கழகம்
இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாம்
நாள்: 01.12.2024 நேரம் : காலை 9 மணி
அமைப்பு : பெரியார் மருத்துவக் குழுமம்
உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாள்: 02.12.2024 நேரம்: காலை 10.00 மணி
அமைப்பு : பெரியார் நலவாழ்வு சங்கம்
கருத்துரை : மருத்துவர் சரோ தங்க சங்கீதா
(உதவி பேராசிரியர்), கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி – 620 001

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *