பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவிப்பு

1 Min Read

டிசம்பர் 2, 2024 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் ஆசிரியர் அவர்களிடம் நேரடியாக ‘பெரியார் உலகத்துக்கு’ கொடைகளை வழங்கி தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற இருக்கும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாட்டுக்கு இதுவரை திரட்டப்பட்ட நன்கொடைகளை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்கள்
ஆ .வெங்கடேசன், வி .மோகன், வா. தமிழ் பிரபாகரன் ஆகியோரிடம் ஒப்படைத்து ஒப்புதல் ரசீது பெற்றுக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

– இரா.தமிழ்ச்செல்வன்
தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *