நன்கொடை

viduthalai
0 Min Read

விருகம்பாக்கம் திராவிட முன்னேற்றக் கழக வழக்குரைஞர் அணியைச் சார்ந்த மா.கார்த்திக் தனது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 500/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடை வழங்கினார். உடன் திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அன்புச்செல்வன், கி.ராஜ்குமார், செ.விக்கி, இ.நிலவன். (27.11.2024, பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *