‘‘எனக்கு அளிக்கப்பட்ட பிறந்த நாள் பரிசு’’ – தமிழர் தலைவர்

viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி வைக்கத்தில் புதுப்பொலிவுடன் கட்டடம் உருவாக்கப்பட்டு இருப்பதும் (12.12.2024), அதனைக் கேரள முதலமைச்சர் திறந்து வைப்பதும், தந்தை பெரியார் நூலகத்தை நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைப்பதும், அந்நிகழ்ச்சிக்கு நான் தலைமை ஏற்கும் வாய்ப்பை நான் பெற்றதும் – ‘‘எனக்கு அளிக்கப்பட்ட பிறந்த நாள் பரிசு’’ என்று ஈரோட்டு மாநாட்டில் கழகத் தலைவர் அறிவித்தபோது அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பினர். (26.11.2024 – ஈரோடு)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *