மனித சமுக விரோதிகள்

Viduthalai
0 Min Read

ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் – மனித சமுகத்துக்குச் சயரோகம் போன்ற வியாதிக்குச் சமமானவர்கள் என்பதோடு, தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்காக நாட்டையும் மனித சமுகத்தையும் பிரிவினையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக் கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிகக் குறைந்த விலைக்கும் எதையும் காட்டிக் கொடுப்பார்கள்.

(குடிஅரசு 10.9.1949)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *