சி.செந்தமிழரசு படத்திற்கு மலர் தூவி மரியாதை

viduthalai
0 Min Read

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் சி.செந்தமிழ்க்குமாரின் அண்ணன் சி.செந்தமிழரசு மறைவுற்றதை முன்னிட்டு – புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த சேந்தன்குடியில் உள்ள செந்தமிழரசு இல்லத்துக்குச் சென்று, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *