அதானியின் காசு வேண்டாம்: தெலங்கானா அரசு

viduthalai
0 Min Read

பல்கலைக்கழகத்திற்காக கடந்த அக். 18ஆம் தேதி அதானி கொடுத்த ரூ.100 கோடியை திருப்பி தர தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதானி மீது அமெரிக்க நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், தெலங்கானா இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு ஒப்பந்தங்கள் எதுவானாலும் ஜனநாயக முறைப்படி ஒப்பந்தம் விடுவது முக்கியம் எனவும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *