நேற்றைய ‘விடுதலை’ (25.11.2024) நாளிதழின் 7 ஆம் பக்கத்தில் திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா முதல் பக்கத் தொடர்ச்சி எனும் தலைப்பின் கீழ், “கேளு கழுதை கேளு! கேளு கழுதை கேளு!” என்னும் தலைப்பில் நான்காம் பத்தியில், மூன்றாம் வரியில் எஸ். கே. வஜ்ரவேலு எனும் பெயரை எஸ். கே. வரதராஜுலு என்றும், “திராவிடர் இயக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்” எனும் தலைப்பில், மூன்றாம் பத்தியில் 11 ஆம் வரியில் மதிவாணன் எனும் பெயரை மதிவேந்தன் என்றும் திருத்தி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம். (ஆ-ர்.)
திருத்தம்
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:மதிவாணன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
