மறைவு

1 Min Read

தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், அ.சம்பந்தம், அ.பாலசுப்ரமணியன், அ.பானுமதி, அ.இராசலெட்சுமி, அ.முத்துலெட்சுமி, அ.இராசேசுவரி ஆகியோரின் மூத்த சகோதரர் அ.மருதையன் நேற்று (24.11.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (25.11.2024) காலை 11 மணிக்கு நெல்லுப்பட்டில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு உடலடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புக்கு – அ.இராமலிங்கம் 8248956580
குறிப்பு: மறைவுச் செய்தியறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கத்தை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

– – – – –

மறைவு

ஆண்டிபட்டி நகர திராவிடர் கழகச் செயலாளர் இரா.ஆண்டிச்சாமி அவர்களின் தாயார் இரா.வீரம்மாள் அவர்கள் 24.11.2024 அனறு காலை 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் இறுதி ஊர்வலம் 25.11.2024 பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *