தூத்துக்குடி மாவட்டக் கழக மகளிரணி மேனாள் அமைப்பாரும், பணிநிறைவு பெற்ற ஆசிரியரும் தனது இறப்புக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்குக் கொடையாக வழங்கியவருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 6ஆம் ஆண்டு நிறைவு (26.11.2024) நினைவுநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000த்தை அவரது வாழ்விணையர் மா.பால்ராசேந்திரம் (கழகக் காப்பாளர்), மகன் பா.இராசேந்திரன் (மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர்) ஆகியோர் வழங்கினர்.
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books