வாட்ஸ்அப் புதிய வசதி.. இனி குரல் பதிவை படிக்கலாம்!

0 Min Read

வாட்ஸ்அப் நிறுவனம் குரல் பதிவை எழுத்து வடிவில் படிக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, யாரேனும் உங்களுக்கு குரல் பதிவை அனுப்பினால், அதை எழுத்து வடிவில் ஆங்கிலம், போர்த்துகீசு, ஸ்பானிஷ், ரஷ்ய மொழியில் ஏதேனும் ஒன்றில் வாசிக்க முடியும். குரல் பதிவில் இரைச்சல், தெளிவின்மை இருந்தால் இது உதவிகரமாக இருக்கும். இந்த வசதியை பெற செட்டிங்சில் CHATS பகுதியில் சில மாற்றம் செய்ய வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *