அதானிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

0 Min Read

அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 21 நாள்களுக்குள் நேரில் ஆஜராகாவிட்டால், தீர்ப்பு அவர்களுக்கு எதிராக உள்ளிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களை பெற ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *