சிவகங்கை புறப்படத் தயாராகி விட்டது வைக்கம் நோக்கி….

1 Min Read

ஈரோட்டு பூகம்பம் தந்தை பெரியார் அவர்கள் கேரள வைக்கத்தின் ஆதிக்கபுரியின் கோட்டையை தகர்த்தெறிந்து வைக்கம் மக்கள் சமூகநீதியின், சமத்துவக் காற்றை சுவாசிக்க வைத்து வைக்கம் வீரர் எனப் புகழ் பெற்றார். அத்தகைய சமூக புரட்சிப் போர் நடைபெற்ற வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு இரு மாநில அரசுகளும் இணைந்து 12.12.2024 அன்று விழா எடுக்க உள்ளன. அந்த மாட்சிமை மிக்க விழாவிற்கு, சுயமரியாதைக்கு வித்திட்ட சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக தனி ஊர்தியில் தோழர்கள் அனைவரும் புறப்படத் தயாராக உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்டக் காப்பாளர்,
இரா.புகழேந்தி, மாவட்டத் தலைவர்
பெரு.இராசாராம், மாவட்டச் செயலாளர்
திராவிடர் கழகம், சிவகங்கை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *