விஞ்ஞான அறிவு, தன்மான உணர்வு இவையின்றேல் பட்டம், பணம் பல பெற்றும் என்ன பயன் உண்டாகும்? காலத்துக்கேற்ப விஞ்ஞான இயந்திர வசதிகளைப் பயன்படுத்தி வளத்தைப் பெருக்கிட வேண்டாமா? சுய சிந்தனைக்கு லாயக்கற்றவர்கள் அத்தியாவசியமான அவசியத்திற்குரிய அனைத்து வித மாறுதல் வளர்ச்சியைக் கண்டு “காலம் கெட்டுப் போச்சு” என்று கதறுவதைப் பொருட்படுத்தலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’