தமிழர் தலைவருக்கு வரவேற்பு !

1 Min Read

ஆசிரியர், கழகம்

பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் அமர்சிங் – கலைச்செல்வி குடும்பத்தினர் வரவேற்று பயனாடை அணிவித்தனர். (தஞ்சை – 23.11.2024).

 

ஆசிரியர், கழகம்

திருச்செங்கோடு அயம்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் குமார் தலைமையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் (திருச்செங்கோடு – 24.11.2024)

 

ஆசிரியர், கழகம்

திருச்செங்கோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மூத்த பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம், தி.மு.க. மாவட்ட செயலாளர் மதுரா எஸ்.எம். செந்தில் ஆகியோர் பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் (திருச்செங்கோடு – 24.11.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *