23.11.2024 சனிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

3 Min Read

இராமநாதபுரம்: மாலை 05.00 மணி *இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம் * வரவேற்புரை: பொ.கார்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலையேற்று நோக்க உரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: கயல்.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.முருகேசன் (மாவட்ட தலைவர்), கோ.வ. அண்ணா ரவி (மாவட்ட செயலாளர்) * பொருள்: இளைஞரணி கட்டமைப்பு. கழக செயல்பாடுகள் குறித்து * நன்றி உரை: தேவ.சகாயம் (மண்டபம் ஒன்றிய செயலாளர்)

24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருப்பூர்: காலை 9 மணி * இடம்: தெற்கு ரோட்டரி சங்கம், திருப்பூர் * பொருள்: திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் இந்திய அளவிலான 13ஆவது மாநாடு * வரவேற்புரை: மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * தலைமை: வேலு.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: அ.இராமசாமி (மாவட்ட காப்பாளர்), ப.குமரவேல் (மாவட்டச் செயலாளர்) * நோக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்), அ.குப்புசாமி (மாநில அமைப்பாளர், ப.க.), மு.நாச்சிமுத்து (மாவட்ட செயாளர், ப.க.) * நன்றியுரை: நாக.சதாசிவம் (மாநகரத் தலைவர், ப.க.).

திருவள்ளூர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம்
திருவள்ளூர்: காலை 11 மணி * இடம்: செஞ்சோலை இல்லம், திருத்தணி * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்)* தொடக்கவுரை: கி.எழில் (மாவட்ட தலைவர், ப.க.) * நோக்கவுரை: பொதட்டூர் புவியரசன் (பெரியார் பெருந்தொண்டர்) * செயல்பாட்டு உரை: ஆ.வெங்கடேசன் (பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர்)* பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவள்ளூர் மாவட்டம்.

புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
புதுக்கோட்டை: காலை 10.00 மணி * இடம்: மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டை. *வரவேற்புரை: கா.காரல்மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: தாமரை செல்வன் (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), சு.சரஸ்வதி (காப்பாளர்) *கருத்துரை:
இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மூ.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) *பொருள்: இளைஞரணி கட்டமைத்தல், கழக செயல்பாடுகள் *நன்றியுரை: தி.பொன்மதி (மாவட்ட இளைஞரணி).

அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி: மாலை 4:00 மணி் * இடம்: பகுத்தறிவு கல்வி அறக்கட்டளை அலுவலகம், மனமேல்குடி. * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: சித்ரவேல் (கழக இளைஞரணி) * முன்னிலை: ச.குமார் (அறந்தாங்கி மாவட்டச் செயலாளர்), கரம்பக்குடி முத்து (பெரியார் வீர விளையாட்டு அமைப்பாளர்) *நோக்கம்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல். * நோக்கவுரை: க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்) * கருத்துரை: இரா. செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: யோகன் குமார் *(இக்கூட்டத்திற்கு அனைத்து அணியின் தோழர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்). *குறிப்பு: குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் தொடங்கி, குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் நிறைவடையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *