மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு

Viduthalai
0 Min Read

மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் அவ்வை ந.அருள், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வேலூர் மேனாள் ஆட்சியர் சி.ராஜேந்திரன், 46ஆவது உலகக் கவிஞர்கள் மாநாட்டின் தலைவர் சேதுகுமணன், கவிஞர் இரவிபாரதி ஆகியோர் உடன் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *