பகுத்தறிவின் பலம்

Viduthalai
0 Min Read

நாம் உண்மையான பகுத்தறிவு வாதிகளாக ஆகிவிடுவோமே யானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல; சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டு விடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும் நாணயமும் ஏற்படும்.

(‘விடுதலை’ 16.11.1971)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *