பெரியார் பெருந்தொண்டர் குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமி நூற்றாண்டு விழா

1 Min Read

நாள்: 23.11.2024 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்
வரவேற்புரை:
வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)
தலைமை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
திராவிட மாணவர் கழகத்தின் முன்னோடி குடந்தை
செங்குட்டுவன் (எ) பூண்டி கோபால்சாமி
நூலினை வெளியிட்டு சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நூலினை பெற்றுக்கொண்டு உரை:
சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (திமுக)
ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக),
சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக),
பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்),
முனைவர் வி.தமிழ்ச்செல்வன் (மதிமுக),
சண்.இராமநாதன் (மேயர், தஞ்சாவூர்),
டாக்டர் அஞ்சுகம் பூபதி
(துணை மேயர், தஞ்சாவூர்),
இரா.இரத்தினகிரி (பெரியார் பெருந்தொண்டர்)
நன்றியுரை:
அ.கலைச்செல்வி (பூண்டி கோபால்சாமி அவர்களின் மகள்)
அழைப்பின் மகிழ்வில்:
அ.க.பெரியார்செல்வன், அ.க.சாக்ரடீஸ்
ஏற்பாடு:
திராவிடர் கழக தலைமை நிலையம் மற்றும்
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *