தமிழ்நாடு அரசில் வாய்ப்பு…

1 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் உதவி பயிற்சி அதிகாரி (ஸ்டெனோகிராபி) 2, டெக்ஸ்டைல் துறையில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5 என மொத்தம் 7 இடங்கள்உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஹேன்ட்லூம், டெக்ஸ்டைல் மேனுபேக்சரிங் டிப்ளமோ, ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2, தட்டச்சுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப்பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

கட்டணம்: தேர்வுக்கட்டணம் ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150

கடைசிநாள்: 16.8.2023

விவரங்களுக்கு:  www.tnpsc.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *