நன்கொடை

1 Min Read

Events, நன்கொடை
குடந்தை (கழக) மாவட்டம், பட்டீசுவரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளி அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (23.11.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.

Events, நன்கொடை
மண்ணச்சநல்லூர், காந்திநகர் எட்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி (ஆசிரியர் ஓய்வு) அவரின் துணைவியார் திருமதி செல்வமணி ஆகியோரின் 56ஆவது மண நாள் (22.11.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளனர். நன்றி! வாழ்த்துகள்!!
விருதுநகர் மாவட்டம், திருமதி. த. சாந்தா, தனது 29ஆம் ஆண்டு பணி தொடக்க நாள் மகிழ்வாக (21.11.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *