‘பெண்கள் மாநாட்டில் பெரியார்’

1 Min Read

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்

கொரட்டூர், நவ. 22– ‘பெண்கள் மாநாட்டில் பெரியார்’ சிறப்பு கருத்தரங்க நிகழ்வு பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 447ஆவது வார நிகழ்வாக 16-11-2024 அன்று மாலை 7 மணி அளவில் சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் சி.அறிவுமதி (திராவிட மாணவர் கழகம்) முன்னிலையில் சி.ஜெயந்தி (ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி) தலைமையில் 1938 ஆம் ஆண்டு சென்னை மகளிர் மாநாட்டில் வழங்கப்பட்ட பெரியார் பட்டம் படத்தினை புஷ்பா பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன்,சு.தேவேந்திரகுமார், வழக்குரைஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரை யாற்றினர்.ஆறுமுகம், அரவிந்தன், கருப்பசாமி, பிச்சை மணி, சுமதி மணி, அபுதாகீர், அருள் விழியன், ஹரிதாஸ், எ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக அன்புமணி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *