சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா (7-11-2024) 9-11-2024 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் தே.குணாபாரதி, சி.பொன்னுரங்கம், பூ.இராமலிங்கம், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், ஜெயந்தி சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் அறிவு வழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன், வை.கலையரசன், கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, புஷ்பா, அருள் விழியன், அரிஷ், சிவகுமார்,சீதா, அரவிந்தன், கோ.பகலவன், திராவிட யாழன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக சிவகுமார் நன்றி கூறினார்.
பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books