குமரி மாவட்ட கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா

1 Min Read

நாகர்கோவில்,நவ.22- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட தி.க துணைத்தலைவர் ச.நல்லபெருமாள் மாநகர கழக செயலாளர் மு.இராஜ சேகர், மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குண சேகரன் இயக்க நூல்களை அறிமுகம் செய்தார். அவருக்கு குமரிமாவட்டகழகம் சார்பாக மாவட்ட கழகத் தலைவர் இயக்க நூல்கள் வழங்கி சிறப்பு செய்தார். இளைஞரணி தலைவர்
எஸ்.அலெக்சாண்டர், இளைஞ ரணி துணை அமைப்பாளர் சந்தோஷ்குமார், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கழக துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், தோழர்கள் பா.சு.முத்து வைரவன் மு.குமரிச்செல்வர், மருத்துவர் கலைச்செல்வன், பிரசாந்த், அழகனாபுரம் சிதம்பரம், எ.ச.காந்தி, வினோத், அஜித், இரா.முகிலன், தாழக்குடி செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *