பெரியார் விடுக்கும் வினா! (1493)

0 Min Read

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள் என்றால் அவர்களது அரசியல் மனுதர்மம்தான். ராசாவுக்கு அரசியல் கொள்கை மனுநீதி தவறாது நடப்பது. அதனால்தான் அவர்களை மனுநீதி தவறாத குணசீலன் என்று சொல்வார்கள். பார்ப்பானை வாழ்த்தி நம்மவர்களைக் கொடுமைப்படுத்துவதும், சூத்திரர்களைத் தாசி மக்கள், வேசி மக்கள் என்று கூறுவதும், பார்ப்பனர்களால் வகுக்கப்பட்டு ஆட்சி சட்டமாகவும் கொள்ளப்பட்ட அநீதிதான் அந்த மனுநீதி — தெரியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *