Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் FIRA 13 ஆவது மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான தோழர்களுடன் அணிவகுக்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
திராவிடர் கழகம்

கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் FIRA 13 ஆவது மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான தோழர்களுடன் அணிவகுக்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

Last updated: November 21, 2024 3:34 pm
Published November 21, 2024
திராவிடர் கழகம்
SHARE

வடக்குத்து, நவ.21- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 6 மணியளவில் வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட ப.க. தலைவர் வீ.வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட ப.க. செயலாளர் வி.அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்டபாணி, கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்ட கழக செயலாளர் க.எழிலேந்தி, மாவட்ட கழக அமைப்பாளர் சி.மணிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார்செல்வம் பேசுகையில், பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கடலூர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக அமைப்பை வலுப்படுத்துவது, அவ்வப்போது உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது, திருச்சியில் டிசம்பர் மாதம் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து தனிப்பேருந்து மூலம் பல துறைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்துச் செல்வது குறித்தும் உரையாற்றினார்.

மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன் பேசுகையில், பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கம், செயல்பாடுகள், மாதந்திரக் கூட்டம் எப்படி எளிமையாக நடத்துவது குறித்தும் விளக்கி, கடலூர் மாவட்டத்தின் சிறப்பான செயல்பாடு களான ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தியது, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி நடத்தியது குறித்து வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீ.வெங்கடேசனிடம் வழங்கினார். மாவட்ட ப.க. செயலாளர் வி.அருணாச்சலம் இம்மாநாட்டில் ‘‘பெண்களும் மூடநம்பிக்கையும்’’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தமைக்கு வாழ்துகளை தெரிவித்துக் கொண்டார்.

மற்ற தோழர்களையும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டார்.
‘‘இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13 ஆவது மாநாடு திருச்சி யில் நடைபெறுவதையொட்டி அதற்கு தோழர்கள் எவ்வாறு தயாராவது? நிதி வசூல் செய்வது எப்படி? மாநாட்டிற் கான செலவினங்கள், மாநாட்டிற்கு வருகை புரியும் தோழர்களுக்கு செய் யப்படும் முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
நிறைவாக மாநில இளைஞரணி கழக துணைச் செயலாளர் கோ.வேலு நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல், கம்மாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி, மருவாய் கழகத் தோழர் எ.திரு நாவுக்கரசு, பெரியார் படிப்பக நூலகர் இரா.கண்ணன், கே.நாகப்பன், கழக மகளிரணி தோழர் பெ.சுமலதா, பெரியார் பிஞ்சுகள் பெ.அறிவுப்பொன்னி,பெ.ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also read

திராவிடர் கழகம்
தமிழர் தலைவருடன் சந்திப்பு…
தமிழ்நாடு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வழங்கப்பட்ட தீர்ப்பு கண்டனத்திற்குரியது!
Ad imageAd image

You Might Also Like

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (20.05.2025)

நூலகத்திற்கு புதிய வரவு

ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி

தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவிப்பு

கண்டன ஆர்ப்பாட்டம் (20.05.2025)

TAGGED:கடலூர்வடக்குத்து
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?