பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா

viduthalai
0 Min Read

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் நாள் விழாவை முன்னிட்டு பள்ளியின் முதல்வர் தன்னம்பிக்கை , விடாமுயற்சி, நல்லொழுக்கம் பற்றி உரையாற்றினார். இருபால் ஆசிரியர்கள் ASSEMBLY நடத்தியும், பாடல்கள் பாடியும், நடனமாடியும் மாணவர்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தினர்.

KG மழலையர்கள் 100-ஆவது நாள்

தமிழ்நாடு

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் KG மழலையர்கள் தங்கள் பள்ளியில் காலூன்றி 100 நாட்கள் முடிந்த நிலையில் 100ஆவது நாளை ஆடல், பாடல், நாடகம் மூலம் பெற்றோர்களையும், சக மாணவர்களையும் தம் திறமைகள் மூலம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *