விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் அரிய பணிவாய்ப்பு

1 Min Read

அய்.சி.எப்., எனும் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிளார்க், டெக்னீசியன் என மொத்தம் 25 இடங்கள் (கால்பந்து 6, கபடி 10, கூடைப்பந்து 5, வாலிபால் 2, தடகளம் 1, கிரிக்கெட் 1) உள்ளன.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு / பிளஸ் 2 / பத்தாம் வகுப்பு.
வயது: 18 – 25 (1.1.2025இன்படி)
தகுதி: பன்னாட்டு / தேசிய / பல்கலைக்கழக போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசி நாள்: 10.12.2024
விவரங்களுக்கு: pb.icf.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *