8.12.2024 அன்று திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் மாவட்ட கழகம் சார்பில் நடைபெறவுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாளில் பங்கேற்று வாழ்வியல் சிந்தனைகள் 18ஆம் பாகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் விழா அழைப்பினை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
வாழ்வியல் சிந்தனைகள் 18ஆம் பாகத்தை வெளியீடு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:‘வாழ்வியல் சிந்தனைகள்'
Leave a Comment
Popular Posts
10% Discount on all books