கழகக் களத்தில்…!

1 Min Read

21.11.2024 வியாழக்கிழமை
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம் தருமபுரி * வரவேற்புரை: பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.தீர்த்தகிரி, க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்), கதிர்.செந்தில்குமார் (மாவட்ட தலைவர் ப.க), இர.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர் ப.க) * நோக்கவுரை: ஊமை. ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) *கருத்துரை: தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் ப.க.) * பொருள்: நவம்பர் 26 ஈரோட்டில் குடிஅரசு இதழ்- சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு மாநாடு, டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா, டிசம்பர் 28,29 திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு, கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள் * பங்கேற்று சிறப்பிப்போர்: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) பெ. கோவிந்தராசு (மேனாள் மாவட்ட செயலாளர்) ஊமை. காந்தி (விவசாய அணி தலைவர்) மற்றும் கழக தோழர்கள். *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைத் செயலாளர்).

24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழக
கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: காலை 10 மணி * இடம்: செஞ்சோலை இல்லம், திருத்தணி *   தலைமை: கி.எழில் (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) *நோக்கவுரை: பொதட்டூர் புவியரசன் (பெரியார் பெருந்தொண்டர்) * செயல்பாட்டு உரை: ஆ.வெங்கடேசன் (பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர்) * விழைவு: ஹிந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது மாநாடு டிச. 28 மற்றும் 29 திருச்சியில் – பகுத்தறிவாளர்களே திரண்டு வாரீர்! *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – திருவள்ளூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *