சண்டிகரில் கென்யாவின் லுண்டா (2) என்ற சிறுவன், வீட்டில் தற்செயலாக தவறி விழுந்ததில் மூளை சாவு அடைந்துள்ளான். இதனை தொடர்ந்து, சிறுவனின் உடல் உறுப்புக்களை கொடை செய்ய அவனது பெற்றோர்கள் முன்வந்துள்ளார். Pancreas ஒருவருக்கும், கிட்னி ஒருவருக்கும், 2 பேருக்கு கண் கொடை என 4 உயிர்களுக்கு சிறுவன் வாழ்வு அளித்துள்ளான். இந்தியாவில் சிறு வயதில் உடல் உறுப்பு கொடை செய்தவர் என்ற பெருமையும் லுண்டா பெற்றார்.
மனிதநேயம்: இறந்தும் 4 பேருக்கு வாழ்வளித்த 2 வயது சிறுவன்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books