‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை

viduthalai
0 Min Read

கோவைப்புதூரைச் சேர்ந்த மு.வி.சோமசுந்தரம் அவர்கள் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000, ஈரோட்டு நவ. 24 சுயமரியாதை மாநாட்டுக்கு ரூ.3000, திருச்சி டிச. 24 பகுத்தறிவாளர் மாநாட்டிற்கு ரூ.3000 நன்கொடையை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கியுள்ளார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *