கழகக் களத்தில்…!

2 Min Read

26.7.2023 புதன்கிழமை

அண்ணாகிரம ஒன்றிய திராவிடர் 

கழக கலந்துரையாடல் கூட்டம்

அண்ணாகிராமம்: மாலை 5 மணி *டேனிஷ்மிஷன் பள்ளி வளாகம், பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம் * தலைமை: இரா.கந்தசாமி (ஒன்றிய கழக தலைவர்) * இ.இராஜேந்திரன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணி வேல் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்), ப.சிவன் (மாவட்ட ப.க. துணை தலைவர்) * பொருள்: கழக அமைப்பு பணிகள், ஈரோடு பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றுதல் * விழைவு: தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: ப.ஆறுமுகம் (ஒன்றிய அமைப்பாளர்) * இவண்: திராவிடர் கழகம், அண்ணாகிராமம் ஒன்றியம்.

27.7.2023 வியாழக்கிழமை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்

திருநின்றவூர்: மாலை 6 மணி * திருநின்றவூர் காந்தி சிலை அருகில் * தலைமை: அ.அருண் (நகரத் தலைவர்) * வரவேற்புரை: இரா.கலைவேந்தன் * முன்னிலை: தி.வை.இரவி (திமுக), ஜெ.இரமேஷ் (திமுக), பா.தென்னரசு (மாவட்ட காப்பாளர்), நாகராஜ் (திமுக) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (தலை மைக் கழக அமைப்பாளர்),  வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), இளவரசு (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: கீதா இராமதுரை (நகர செயலாளர்) * கூட்ட அமைப்பு: திருநின்றவூர் – வேப்பம்பட்டு திராவிடர் கழகம்.

28.7.2023 வெள்ளிக்கிழமை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு – முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தெருமுனைக் கூட்டம்

மயிலாப்பூர்: மாலை 6 மணி * பல்லக்கு மாநகர், மயிலாப்பூர் * தலைமை: ஈ.குமார் * வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணி தலை வர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்) * தொடக்கவுரை: மு.சண்முக பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), மயிலை எஸ்.முரளி (பகுதிக் கழக செயலாளர், திமுக), துரை.அருண் (இளைஞர் அணி தலைவர்), ந.மணிதுரை (இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: க.விஜயராஜா * சென்னை மாவட்ட மந்தை வெளி பகுதி, திராவிடர் கழக இளைஞரணி.

28.07.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் 

சார்பில் நூல் ஆய்வு

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: குடந்தை க.குருசாமி செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * முன்னிலை: (இரா.தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளி வண்ணன், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) * நூல் ஆய்வுரை:  எழுத்தாளர், மருத்துவர் கவுதமி தமிழரசன், தென்காசி * ஏற்புரை: எழுத்தாளர் பெருமாள் முருகன் * ஒருங் கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் றிணிஸிமிசீகிஸி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *