ஒற்றுமையை குலைக்க பா.ஜ.க. முயற்சி: ஹேமந்த் சோரன்

viduthalai
0 Min Read

மக்களின் ஒற்றுமையை குலைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநில தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் முறியடித்து, மீண்டும் வெற்றியை தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *