இன்றைய ஆட்சியில் இருக்கும் ராட்டிரபதியிலிருந்து முதல் மந்திரியிலிருந்து, கலெக்டரிலிருந்து கோவிலுக்குப் போவதும், குட்டிச் சுவர்களைப் புதுப்பிக்கவுமான வேலைகளையே செய்து கொண்டிருந்தால், நாம் எப்போது இழி நிலையிலிருந்து, மூடநம்பிக்கை, முட்டாள்தனத்திலிருந்து விடுபட்டு அறிவு பெறுவது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’