நன்றிப் பெருக்குடன் கைகூப்பிய திருமாவளவன் – மேடையில் உருக்கம்!

Viduthalai
0 Min Read

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிய காலணி ஆலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பெரம்பலூரில் சிப்காட் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, அரியலூரிலும் இதேபோல் தொழிற்பூங்கா கோரியதாக நினைவு கூர்ந்தார். தனது கோரிக்கையை ஏற்று, இந்த ஆலையை தொடங்குவதற்கு நெஞ்சார்ந்த நன்றி எனக் கூறி உருக்கத்துடன் தொல்.திருமாவளவன் கைகூப்பினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *