இந்நாள் – அந்நாள்

0 Min Read

பேராசிரியர் சி. இலக்குவனார் பிறந்த நாள் (17.11.1909)
குடவாயில் கழக உயர்தரப் பள்ளி தமிழாசிரியர் வித்வான் தோழர் சி.இலக்குவன் அவர்கட்கும், மன்னார்குடித் தோழர் மு.பட்டம்மான அவர்கட்கும் 10-9-1937 மாலை 5.30 மணிக்குக் கும்பகோணம் நாடார் மகா ஜன சங்கக் கட்டிடத்தில் தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலைமைபில் சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களைப் பாராட்டிப் பல தோழர்கள் பேசினர். தலைவர் முடிவுரைக்குப் பின் சு.ம.சங்கக் காரியதரிசியால் நன்றி கூறப்பட்டது. 400 பேருக்கு மேற்பட்ட தோழர்களுக்குச் சமபந்தி விருந்தும் நடைபெற்றது.

– ‘விடுதலை’- 23-09-1937, பக்கம் 2

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *