வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தஞ்சை மா.அழகர்சாமி அவர்களுக்கு வாழ்த்து

1 Min Read

தஞ்சாவூர் மாவட்ட மய்ய நூலகம் மற்றும் நூலகர் வாசகர் வட்டம் இணைந்து இன்று (17.11.2024) தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடத்தும் தேசிய நூலக வார விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பகுத்தறிவாளர் கழக ஊடக பிரிவு மாநில தலைவர், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி தஞ்சை மா. அழகிரிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சொற்பொழிவாளர்களுக்கான புத்தாக்க பட்டறையில் அனைவரின் சார்பிலும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், செயலவை தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வடலூர் புலவர் இராவணன் (16.11.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *