ஜாதி மறுப்பு – வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா -தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நடத்தி வைத்தார்

0 Min Read

சென்னை கிண்டியிலுள்ள அய்.டி.சி. கிராண்ட் சோழாவில் உள்ள ராஜேந்திரா அரங்கத்தில் மு.அருள்நாயகம் – கிருஷ்ணன் இணையரின் மகள் மருத்துவர் அருள்எழிலுக்கும் என். வீரராஜ் – உஷா (சாவித்திரி) இணையரின் மகன் மருத்துவர் வீ. சசிராகவனுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர்
அ. அருள்மொழி, பத்மசிறீ டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம், கலைமாமணி சி.வி. சந்திரமோகன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.

(சென்னை – 17.11.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *