Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை உரத்தநாட்டில் வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம்-எழுது பொருளகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
நடக்க இருப்பவை

17.11.2024 ஞாயிற்றுக்கிழமை உரத்தநாட்டில் வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம்-எழுது பொருளகம் திறப்பு விழா

Last updated: November 16, 2024 3:45 pm
Published: November 16, 2024
SHARE

உரத்தநாடு: காலை 9.00மணி* இடம்: ராமர் தெரு, உரத்தநாடு *வரவேற்புரை: ம.துரைராசு* தலைமை: எம்.இராமச்சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), எல்.ஜி.அண்ணா (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக) * திறப்பாளர்: துரை.சந்திரசேகரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர், திருவையாறு) *முதல் விற்பனையை தொடங்கி வைப்பவர்: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்) *நன்றியுரை: சக்திவேல்.

பகுத்தறிவாளர் கழக, கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

வடக்குத்து: மாலை 6.00மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: வி.அருணாச்சலம் (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: வீ.வெங்கடேசன் (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்) * நோக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வ.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * பொருள்: டிசம்பர் 28, 29இல் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு * விழைவு: அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களின் வருகையும், ஆலோசனையும் * சி.தர்மலிங்கம் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், கடலூர் மாவட்டம்.

கிருட்டினகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

Also read

12.6.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2552
புதுவையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கடலூர் விருத்தாசலம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திண்டிவனம் சிதம்பரம் மாவட்டங்கள் திரள்கின்றன….!

கிருட்டினகிரி: பிற்பகல் 12.00 மணி * இடம்: அன்னை மணியம்மையர் கூட்டரங்கம். பெரியார் மய்யம், கிருட்டினகிரி * தலைமை: கோ. திராவிடமணி மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: செ. பொன்முடி (மாவட்டச் செயலாளர்)* முன்னிலை: வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்ட துணைச் செயலாளர்) *கருத்துரை: அண்ணா. சரவணன் (மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர்), நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: ஊமை. செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: நவம்பர் 26 ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா மாநாடு, டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா, டிசம்பர் 28,29 திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு, கழக ஆக்கப் பணிகள். *கிருட்டினகிரி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். *நன்றியுரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்) *இவண்: கோ.திராவிடமணி மாவட்டத் தலைவர்), செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்)

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: காலை 10.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி * தலைமை: சீனிமுத்து இராஜேசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: வெ. புகழேந்தி (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) * முன்னிலை: சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), கோ.தங்கராசன் (நகரத் தலைவர்) * கருத்துரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்), ச.கிருட்டினன் (ப.க மாவட்டத் தலைவர்), க.வெங்கடேசன் (ப.க மாவட்டச் செயலாளர்) * நோக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), ஊமை. ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (ப.க மாநில துணைப் பொதுச் செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: பூ.இராஜேந்திரபாபு *பொருள்: இளைஞரணி அமைப்புகளை பலப்படுத்துதல், தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா * விழைவு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, விடுதலை வாசகர் வட்டம், விவசாய அணி ஆகிய அனைத்து அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும், தோழர்களும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். *இவண்: திராவிடர் கழக இளைஞரணி, கிருஷ்ணகிரி மாவட்டம்

ஒசூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: மாலை 2.30 மணி * இடம்: மாவட்ட இளைஞரணி தலைவர் மதிவாணன் தொழிலக வளாகம் சீத்தாராம் மேடு (ரிங்ரோடு) ஒசூர் *பொருள்: இளைஞரணி கட்டமைத்தல் * தலைமை: வா.செ.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்பு: பி.டார்வின்பேரறிவு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: பேரா.கு.வணங்காமுடி (காப்பாளர்), சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (தலைமைகழக அமைப்பாளர்) *நோக்கவுரை: தருமபுரி செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) *சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: இரா.சந்தோஷ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *விழைவு: மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளர் அணி, மாணவரணி,இளைஞரணி

தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தல்
18.11.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – உரையரங்கம்

சென்னை: மாலை 6.30மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * உரைவீச்சு: ஊடகவியலாளர் சுமன்கவி * தலைப்பு: ஆரிய-திராவிடப் போர் அன்றும இன்றும் * நன்றியுரை: சா.தாமோதரன்.

Ad imageAd image
8.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா
6.6.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 150ஆவது இணையவழிக் கூட்டம்
ஜூன் 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்  
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
3.6.2025 செவ்வாய்க்கிழமை முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
TAGGED:செல்வ.மீனாட்சிசுந்தரம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?