காணவில்லை

0 Min Read

வீரவர்மன், 73/2, கக்கன் நகர் 2வது தெரு, சங்கரன்கோவில், சங்கரன்கோவில் வட்டம், தென்காசி – 627756 என்ற முகவரியில் வசிக்கிறார். இவர் கடந்த 21.7.2023 அன்று திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும்போது சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் காலி மனைப் பத்திரம் தொலைந்து விட்டது. பத்திர எண்.3316 ஆண்டு 1940. இது தொடர்பாக சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே மேற்படி ஆவணத்தை கண்டு எடுத்தால் மேற்கண்ட முகவரியில் ஒப்படைக்கவும் என்பதனை இந்த பொது அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

– வீரவர்மன்

சங்கரன்கோவில்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *