பவள விழா கல்வெட்டு

viduthalai
0 Min Read

தாராபுரம் கழக மாவட்டம் அலங்கியத்தில் கடந்த 4-9-2000 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்துவைத்த சுயமரியாதை இயக்க பவள விழா கல்வெட்டு பொதுக்குழு உறுப்பினர் கே.என்.புள்ளியான் முயற்சியில் தாராபுரம் வழக்குரைஞர் நா.சக்திவேல், கிளைக்கழக கழகத் தோழர்கள் ப.பரமசிவம், நா,நாச்சிமுத்து, ஆ,சேகர், அ.சக்திவேல், இரா சின்னப்பராஜ், ம.இளையராஜா ஆகியோரால் பராமரிப்பு செய்யப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *