சங்கராபுரம் வட்டம் ஊராங்கனி கிராமத்தில் முதல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவரும்,தஞ்சைமாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும்,மின்சாரத் துறையில் பணிபுரிந்துவருபவருமான மா.ஏழுமலை-ஜெயலட்சுமி இணையரின் மகன் ஏ.ஜெ.நிலவழகன் முதலாம் ஆண்டு பிறந்த நாள்(14.11.2024) மகிழ்வாக பெரியார் உலகம் நிதிக்காக ரூ.1000 கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயனிடம் வழங்கினார்.
பெரியார் உலகம் நிதி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:சுயமரியாதை திருமணம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books