16-11-2024 சனிக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

வாலாஜாப்பேட்டை: மாலை 4:00மணி* இடம்: மாவட்ட ப.க. செயலாளர் ந.இராமுவின் சரக்குந்து அலுவலகம், 7/954ஏ விவேகானந்தா நகர், சோளிங்கர் சாலை, வாலாஜாப்பேட்டை * வரவேற்புரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: கோ.சூரியக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.ஜீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்), பெரப்பேரி மு.சங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
*சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: க.தீனதயாளன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)
* பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *