பெரியார் விடுக்கும் வினா! (1488)

viduthalai
0 Min Read

இன்றைய தினம் ஓட்டுடைய அரசியல் வாழ்வின் நிலை என்ன? ஊராட்சி, பேரூராட்சி, சட்டமன்றம், முனிசிபாலிட்டி என்பவைகளில் ரகளைக்கும், கலவரத்திற்கும், ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதும், அடித்துக் கொள்ளுவதற்கும் காரணம் என்ன? ஜனநாயகமேயாகும். பண்பட்ட மக்களிடையே இருக்க வேண்டிய ஜனநாயக வாழ்வு – மாறாகப் பண்படாத காட்டுமிராண்டி மக்களிடையே இருப்பதால் நாடு மேலும் மேலும் காட்டுமிராண்டித் தன்மைக்கும், கீழ்த்தன்மைக்கும் போகுமேயன்றி மேம்பட்ட ஜனநாயக வாழ்வு எப்படி மலரும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *