நன்கொடை

viduthalai
0 Min Read

தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் – பேராசிரியர் முனைவர் வீ.சுகுணாதேவி ஆகியோரின் மகன் வீ.தமிழ்மாறன் பிறந்தநாள் (14.11.2024) மகிழ்வாக ‘விடுதலை’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ1000/- நன்கொடை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *