இந்திய தளவாட நிறுவனத்தில் அதிக காலியிடங்கள்

1 Min Read

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ‘யந்த்ரா இந்தியா’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அய்.டி.அய். பிரிவில் 2,498, அய்.டி.அய். அல்லாத பிரிவில் 1385 உட்பட மொத்தம் 3,883 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கு 122 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்.,
வயது: 35க்குள் (21.11.2024இன்படி)
தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு
பயிற்சிப் பணி உதவித் தொகை: அய்.டி.அய். பிரிவுக்கு ரூ. 7000. மற்ற பிரிவுக்கு ரூ. 6000.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.
கடைசி நாள்: 21.11.2024
விவரங்களுக்கு: yantraindia.co.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *