மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் ஆய்வு

viduthalai
0 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (13.11.2024) சென்னை, பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரியை மழை பொழிவின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர்அமீது, பெருங்குடி மண்டலக்குழுத் தலைவர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *